tag:blogger.com,1999:blog-13521814.post113711549580974652..comments2024-03-05T13:05:49.857+04:00Comments on நண்பன்: நண்பனின் அமெரிக்க எதிர்ப்பும், முகமூடிக்கு ஒரு பதிலும்.....நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-13521814.post-1137796568345113472006-01-21T02:36:00.000+04:002006-01-21T02:36:00.000+04:00நண்பன் அவர்களே,யாசர் அராபத்தை பற்றி நான் குறிப்பிட...நண்பன் அவர்களே,<BR/>யாசர் அராபத்தை பற்றி நான் குறிப்பிட்டதற்கும் காரணம் இருக்கிறது, உங்களின் பின்னூட்டங்களை பார்த்தபின் சொல்லலாம் என்ற எச்சரிக்கையே. இஸ்ரேல் என்று சொன்னாலே எரிந்து வந்து விழும் பின்னுட்டங்களுக்கு மத்தியில் உங்களுடையது வித்தியாசமானது. அதை உறுதிசெய்து கொள்ளவே கடைசி பின்னூட்டம்.<BR/><BR/>மோடி செய்த்தை நான் நியாயப்படுத்தவில்லை.<BR/><BR/>கூடியவிரைவில், உங்களுக்கு என் பார்வையிலிருந்து rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137756021679044982006-01-20T15:20:00.000+04:002006-01-20T15:20:00.000+04:00மின்னஞ்சலில் ஒரு மடல் வந்துள்ளது. அநாமதேயம் என்ற ம...மின்னஞ்சலில் ஒரு மடல் வந்துள்ளது. அநாமதேயம் என்ற முகமூடி அணிந்து. <BR/><BR/>தான் யார் என்று சொல்ல அஞ்சும் - அடிப்படை நேர்மை கூட இல்லாத பொழுது, அதை எப்படி ஏற்றுக் கொள்வது? இது குறித்து முன்பே அறிவித்து விட்டேன். அநாமதேயங்களை அனுமதிப்பதில்லையென்று. வசதிப்பட்ட இடத்தில் உள்ளே விடுவதும், வசதிப்படாத இடத்தில் உள்ளே விட மறுப்பதும் இயலாத காரியம் என்பதால் மொத்தமாக அநாமதேயங்களுக்குத் தடை. <BR/><BR/>ஆகையால்,நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137703745550680422006-01-20T00:49:00.000+04:002006-01-20T00:49:00.000+04:00ராமநாதன்,உங்களுக்கு இஸ்ரேலிய நண்பன் இருப்பதில் தவற...ராமநாதன்,<BR/><BR/>உங்களுக்கு இஸ்ரேலிய நண்பன் இருப்பதில் தவறில்லை. ஆனால், அதே சமயம் தங்களுடைய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஒருவரை அவர் உயர்வாக பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. <BR/><BR/>அராபத் பற்றி இதுவரையிலும் ஒரு வார்த்தை கூட பேசப்படவே இல்லாத பொழுது திடீரென்று அவரை அமைதியின் சீடர் என்று நான் கூறினேன் என்கிறீர்கள். எப்படி? <BR/><BR/>அராபத் அமைதியின் சீடர் இல்லை தான். ஏன் அவர் நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137621695513012842006-01-19T02:01:00.000+04:002006-01-19T02:01:00.000+04:00நண்பன்,எனக்கு இதுவரையில் வாழ்க்கையில் மிக முக்கிய ...நண்பன்,<BR/>எனக்கு இதுவரையில் வாழ்க்கையில் மிக முக்கிய நண்பன் இஸ்ரேலியன் என்ற வகையில் (அது உங்கள் பார்வையில் எத்தகையான ஒன்றா அகினும்) இஸ்ரேலிய கண்ணோட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததே, என்னைப் பொருத்தவரையில்.<BR/><BR/>யாசர் அராபத், அமைதியின் சீடர் என்று கூறுவீர்க்ளாயின், நான் இந்த விவாதத்திலிருந்து விலகிக்கொள்கிறேன். நான் biased என்று நீங்கள் நினைதிர்கள் என்ற போதினும் யாசர் தேவையானவர், நேர்மையானவர் rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137616600822546162006-01-19T00:36:00.000+04:002006-01-19T00:36:00.000+04:00அன்பின் ராமநாதன்,// ஏன் முஸ்லீம்கள் மட்டும் மீடியா...அன்பின் ராமநாதன்,<BR/><BR/>// ஏன் முஸ்லீம்கள் மட்டும் மீடியாவால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கேட்டுள்ளீர்கள்? // <BR/><BR/>இல்லையா பின்னே? நீங்கள் தமிழ்நாட்டில் இல்லை. அல்லது குறைந்தபட்சம் தமிழ்கத்தில் எப்படி செய்திகள் வெளி வருகின்றன என அறிய இயலாத சூழ்நிலையாகக் கூட இருக்கலாம். அதனால் உங்களுக்கு இந்தப் பிரச்சினையின் முழுவீச்சும் புரியவில்லை போலிருக்கிறது. ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்க நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137530426093757082006-01-18T00:40:00.000+04:002006-01-18T00:40:00.000+04:00ராமநாதன்,மன்னியுங்கள் - உங்களுக்கான பதில் நாளை. தா...ராமநாதன்,<BR/><BR/>மன்னியுங்கள் - உங்களுக்கான பதில் நாளை. <BR/><BR/>தாமதத்திற்கு வருந்துகிறேன். <BR/><BR/>அன்புடன்<BR/>நண்பன்நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137530018827865792006-01-18T00:33:00.000+04:002006-01-18T00:33:00.000+04:00முகமூடி,// அஞ்சறை பெட்டியிலிருந்து தூவி மசாலா சேர்...முகமூடி,<BR/><BR/>// அஞ்சறை பெட்டியிலிருந்து தூவி மசாலா சேர்த்து சமைக்கிறீர்கள் என்ற என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. //<BR/><BR/><BR/>// உங்களின் ஒரே ஒரு பதிவை தவிர வேறு பதிவுகளை படித்திராத முகமூடிக்கும் // <BR/><BR/><BR/>ஆஹா!!! அதி அற்புதம் போங்கள்!!! என்னுடைய எழுத்து மசாலா சேர்க்கப்பட்டது. எப்படி தெரிந்து கொண்டீர்கள்? என்னுடைய எழுத்துகளையெல்லாம் தொடர்ந்து படித்து வந்தீர்களா? இல்லை. நீங்களே நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137441583208099322006-01-16T23:59:00.000+04:002006-01-16T23:59:00.000+04:00முகமூடி, ராமநாதன் - உங்களுக்கான பதில்கள் நாளை. ரொம...முகமூடி, ராமநாதன் - உங்களுக்கான பதில்கள் நாளை. ரொம்ப காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137434165515688812006-01-16T21:56:00.000+04:002006-01-16T21:56:00.000+04:00அபு ஸாலிஹா,மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.உங்கள் கு...அபு ஸாலிஹா,<BR/><BR/>மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.<BR/><BR/>உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள். <BR/><BR/>அன்புடன் <BR/>நண்பன்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137432186074143002006-01-16T21:23:00.000+04:002006-01-16T21:23:00.000+04:00சமுத்ரா,// My knowledge of Tamil begins and ends w...சமுத்ரா,<BR/><BR/>// My knowledge of Tamil begins and ends with the appreciation of Kalki and Bharathi. // கல்கியையும் பாரதியையும் பாராட்டத் தெரிந்தவர், அத்துடன் தன் அறிதல் முடிந்து விட்டது என்று சொன்னால் அது வேண்டுமென்றே தன் அடையாளங்களை மறைக்கிறார்களோ என்று தோன்றச் செய்கிறது. என்ன செய்தாலும் திருந்தவே மாட்டீர்களா?<BR/><BR/>// So far as the US foreign policy is concerned its all about Oil and நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137361378310780222006-01-16T01:42:00.000+04:002006-01-16T01:42:00.000+04:00நண்பர் அவர்களே,ஏன் முஸ்லீம்கள் மட்டும் மீடியாவால் ...நண்பர் அவர்களே,<BR/>ஏன் முஸ்லீம்கள் மட்டும் மீடியாவால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கேட்டுள்ளீர்கள்?<BR/><BR/>என்னைப் பொருத்தவரை ஸ்ரீலஙகாவில் நடக்கும் பிரச்சனைக்கு இந்து/புத்தம் என்று வர்ணம் புகுத்தாமல் தமிழே முதன்மைப்படுத்தப்படுகிறது.<BR/><BR/>ஆனால், அல்-கயிதாவில் ஆரம்பித்து லாஷ்கர்-இ-தொய்பா வரைக்கும் தங்களின் மதத்தையே முன்னிருத்துருகின்றனர். அத்தகைய குழுக்களின் (ஹமாஸ் உட்பட) பெயரினில் rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137351568822356762006-01-15T22:59:00.000+04:002006-01-15T22:59:00.000+04:00சுட்டு பதிவு, என் தமிழ் தகராறு பிடித்தது என்றெல்லா...சுட்டு பதிவு, என் தமிழ் தகராறு பிடித்தது என்றெல்லாம் நீங்கள் சொன்னாலும் நீங்கள் அந்த இடத்தில் கட்டுரையாளரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது படித்தவர்களுக்கு தெரியும். எனினும் பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால் இதுபற்றிய விவாதம் இனி தேவையில்லாதது. <BR/><BR/>அஞ்சறை பெட்டியிலிருந்து தூவி மசாலா சேர்த்து சமைக்கிறீர்கள் என்ற என் கருத்தில் எந்தமுகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137225745514626922006-01-14T12:02:00.000+04:002006-01-14T12:02:00.000+04:00அன்பின் நண்பன் ஷாஜகான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்...அன்பின் நண்பன் ஷாஜகான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த தியாகப்பெருநாள் வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தாலும் நான் பின்னூட்டம் ஏதும் இதுவரை இட்டதில்லை.<BR/><BR/>சிறிய வேண்டுகோள்: பிற பதிவர்கள் தங்கள் பதிவுகளில் இடும் கருத்துக்களை தாங்கள் (பதிவுகள் என்றல்லாமல்) பின்னூட்டம் என்று குறிப்பிடலாமே?<BR/><BR/>ஆழமான அபூ ஸாலிஹாhttps://www.blogger.com/profile/14592274064888552604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137177017069560862006-01-13T22:30:00.000+04:002006-01-13T22:30:00.000+04:00அன்பின் நியோ,உங்கள் ஆதரவிற்கு நன்றி. மறுமொழி மடலும...அன்பின் நியோ,<BR/><BR/>உங்கள் ஆதரவிற்கு நன்றி. <BR/><BR/>மறுமொழி மடலும் கிடைத்தது. <BR/><BR/>உங்கள் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தால், அதைக் கொண்டு, இந்தப் பதிவின் நோக்கத்தைத் தவறான திசையில் திருப்பி விடக் கூடும் என்பதால், தவிர்த்தேன். <BR/><BR/>நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். <BR/><BR/>உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள் - எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது போலியான பின்னூட்டங்கள் நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137176418785778262006-01-13T22:20:00.000+04:002006-01-13T22:20:00.000+04:00கல்வெட்டு,மிக்க நன்றி. வாழ்த்துகள் சொல்வதற்கும், ம...கல்வெட்டு,<BR/><BR/>மிக்க நன்றி. <BR/><BR/>வாழ்த்துகள் சொல்வதற்கும், முகம் பார்த்துப் பேசுவதற்கும் - நான் இடம் பொருள் ஏவல் பார்ப்பதில்லை.<BR/><BR/>அதனால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்று நான் தவறாக நினைக்க மாட்டேன். <BR/><BR/>மிக்க மகிழ்ச்சி. <BR/><BR/>உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் - பொங்கல் வாழ்த்துகளுடன், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137176084927464162006-01-13T22:14:00.000+04:002006-01-13T22:14:00.000+04:00சமுத்ரா,உங்கள் பதிவுகளுக்கு நன்றி. ஆனால் ஏன் ஆங்கி...சமுத்ரா,<BR/><BR/>உங்கள் பதிவுகளுக்கு நன்றி. ஆனால் ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுவேன் என்று அடம்பிடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. உங்களால் தமிழில் எழுத முடியவில்லை என்றால், இனி உங்கள் ஆங்கிலப் பேருரைகளை பிரசுரிக்க இயலாது. <BR/><BR/>என்றாலும் - you are biased - so am I<BR/>மன்னிக்கவும் - உங்கள் அளவில் அது சரியானதாக இருக்கலாம். ஆனால், நான் எடுத்து வைக்கும் விமர்சனங்கள் - பெரும்பாலும் அமெரிக்கப் நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137174031178799882006-01-13T21:40:00.000+04:002006-01-13T21:40:00.000+04:00நண்பன் ,இது இந்த பதிவிற்குச் சம்பந்தம் இல்லாதது .....நண்பன் ,<BR/>இது இந்த பதிவிற்குச் சம்பந்தம் இல்லாதது .. சொல்லவேண்டும் என்று தோன்றியது அதனால்..<BR/><BR/>பொங்கல் வாழ்த்துகள்.<BR/>நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>கல்வெட்டு (எ) பலூன் மாமாAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137172230925384942006-01-13T21:10:00.000+04:002006-01-13T21:10:00.000+04:00This comment has been removed by a blog administrator.நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137170927692815932006-01-13T20:48:00.000+04:002006-01-13T20:48:00.000+04:00This comment has been removed by a blog administrator.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137160571435762692006-01-13T17:56:00.000+04:002006-01-13T17:56:00.000+04:00நேர்மையான விவாததிற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை ...நேர்மையான விவாததிற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை எனக்கு பிடிக்கும்..சில விஷயங்களில் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து நான் கொண்டிருந்தாலும்..<BR/><BR/>மற்றபடி பொது இடங்களில் எல்லா வகையான ஆட்களையும் நாம் சமாளிக்க வேண்டித்தான் உள்ளது...அதை தவிர்க்க முடியாது...<BR/><BR/>coming to the point....<BR/><BR/>//இஸ்லாமிய தீவிரவாதி என்றல்லவா? இங்கு தன்மை, முன்னிலை, படர்க்கை என்றெல்லாம் எந்த Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137159794009988692006-01-13T17:43:00.000+04:002006-01-13T17:43:00.000+04:00//நண்பன்,நன்றாகவும் ஆழமாகவும் எழுதுகிறீர்கள்..//எந...//நண்பன்,<BR/><BR/>நன்றாகவும் ஆழமாகவும் எழுதுகிறீர்கள்..//<BR/><BR/>எந்தவித சித்திரங்களும் மனதில் கொள்ளாது நேராக நேர்மையாகப் பார்ப்பவர்களுக்கு இப்படித் தான் தெரியும்.<BR/><BR/>முகத்திரை போட்டுக் கொண்டவர்களுக்கு வேறு விதமாகத் தெரிகிறது. <BR/><BR/>அதுதான் அவர்களது நேர்மை. அந்த நேர்மையை ஏற்றுக் கொண்டு தான் அவர்களுடன் உரையாட வேண்டியதிருக்கிறது. <BR/><BR/>இல்லையா, முத்து?நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137154096063923162006-01-13T16:08:00.000+04:002006-01-13T16:08:00.000+04:00முத்து மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.உங்கள்...முத்து மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.<BR/><BR/>உங்கள் கருத்துகளைத் தனிப்பதிவாக வையுங்கள். இப்பொழுது எழுதியவற்றிலிருந்து நீங்கள்<BR/>என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. <BR/><BR/>உங்கள் தனிப்பதிவில், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் என் பதில்களைச் சொல்கிறேன். <BR/><BR/>நன்றி. <BR/><BR/>அன்புடன்<BR/>நண்பன்நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137135654916692082006-01-13T11:00:00.000+04:002006-01-13T11:00:00.000+04:00நண்பன்,நன்றாகவும் ஆழமாகவும் எழுதுகிறீர்கள்..நம்முட...நண்பன்,<BR/><BR/>நன்றாகவும் ஆழமாகவும் எழுதுகிறீர்கள்..<BR/><BR/>நம்முடைய அறிவியல் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா நினைப்பதைப்பற்றி நீங்கள் எழுதியது நல்ல விஷயம்..<BR/><BR/>எனக்கு தோன்றிய ஒன்றை இங்கு கூற விரும்புகிறேன். இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறப்படுவதின் ஒரு பின்னணி என்னவென்றால்<BR/>எந்த ஒரு தீவிரவாத செயலையும் கடவுளின் பெயரால் செய்வதினால் தான்<BR/>என்று நினைக்கிறேன். கடவுளின் பெயரால் Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137132781859941222006-01-13T10:13:00.000+04:002006-01-13T10:13:00.000+04:00சமுத்ரா - மிக்க நன்றி. நீங்கள் கொடுத்த உபயோகமான தக...சமுத்ரா - மிக்க நன்றி. நீங்கள் கொடுத்த உபயோகமான தகவலுக்கு. <BR/><BR/>அதே சமயம் - தங்கள் அணு உலைகளை கண்காணிப்பாளர்களுக்குத் திறந்து விடும் அதே சமயத்தில், அவற்றை ராணுவ உபயோகத்திற்கானதாக மாற்றிக் கொள்ள அனுமதி தேவையில்லை என்ற நிபந்தனையைப் பற்றியும் நான் சொல்லியிருந்தேன். அது பற்றிய தகவலையும் அறிந்து சொல்லுங்கள். இந்த உலகை 100 முறைக்கும் மேல்அழிக்கத் தேவையான அளவிற்கு ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மேலும்நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1137130535880171822006-01-13T09:35:00.000+04:002006-01-13T09:35:00.000+04:00This comment has been removed by a blog administrator.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.com