tag:blogger.com,1999:blog-13521814.post113821939190110871..comments2024-03-05T13:05:49.857+04:00Comments on நண்பன்: தியானம்நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-13521814.post-1138393851463509272006-01-28T00:30:00.000+04:002006-01-28T00:30:00.000+04:00//ஒரு பாடலைக் கேட்பது போன்ற வேறு சில செயல்களிலும் ...//ஒரு பாடலைக் கேட்பது போன்ற வேறு சில செயல்களிலும் என்னால் முடிந்திருக்கிறது. ஆயின் அதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்போது எண்ண அலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். //<BR/><BR/>பிரதீப் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-1138385184638733542006-01-27T22:06:00.000+04:002006-01-27T22:06:00.000+04:00தியானம் என்பதன் நோக்கம் ஒரு நிலைப்படுத்தப்பட்ட மனத...தியானம் என்பதன் நோக்கம் ஒரு நிலைப்படுத்தப்பட்ட மனத்தை அடைவது! இந்த நோக்கத்தை உங்கள் கவிதை வலியுறுத்துகிறது.<BR/><BR/>ஒரு செயலைச் (இங்கே தியானம்) செய்ய அமரும்போது குறுக்கிடும் மற்ற எண்ண அலைகள் சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள் இவை.<BR/><BR/>ஆயினும் கவிதையின் கடைசி வரியில் குறிப்பிடப்படும், சில நேரங்களில் நம்மை அறியாமல் ஏற்படும் நிலைப்பட்ட மனம், வாழ்வின் அதிசயமாக நானும் கண்டிருக்கிறேன்.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.com