tag:blogger.com,1999:blog-13521814.post1469397216718929880..comments2024-03-05T13:05:49.857+04:00Comments on நண்பன்: கவிதைத் தருணங்கள்....நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-13521814.post-65591605641788354102007-02-18T23:44:00.000+04:002007-02-18T23:44:00.000+04:00அருட்பெருங்கோ,உங்கள் பெயர் அருமையாக இருக்கிறது. வா...அருட்பெருங்கோ,<BR/><BR/>உங்கள் பெயர் அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.<BR/><BR/>அந்தக் கவிதையை மிகவும் பிடித்ததற்குக் காரணம் நீங்கள் சொன்னது தான்.<BR/><BR/>என்ன தான் சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருந்தாலும், சில அற்புதமான தருணங்களில் தான் அவைகள் கவிதையாக வெளிப்படுகின்றன.<BR/><BR/>நன்றி உங்கள் வருகைக்கு<BR/><BR/>அன்புடன்,<BR/>நண்பன்நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-33774808914685721442007-02-18T18:07:00.000+04:002007-02-18T18:07:00.000+04:00/எனக்குத் தான் தெரியவில்லை -என்னைக் கவிஞனாக்கியது,.../எனக்குத் தான் தெரியவில்லை -<BR/>என்னைக் கவிஞனாக்கியது,<BR/>அமர்ந்து சிந்திக்க வைத்த <BR/>அந்தத் தருணங்கள் தானே தவிர<BR/>சிந்தனையில் தோன்றிய எண்ணங்கள் அல்ல,<BR/>/<BR/><BR/>உண்மையான வரிகள்.<BR/>எண்ணங்கள் எண்ணங்களாகவே இருக்கின்றன்... தருணங்கள் அமையும்போதே அவை சிறந்த கவிதையாக உருப் பெறுகின்றன...<BR/><BR/>அறிமுகத்துக்கு நன்றி நண்பரே...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.com