tag:blogger.com,1999:blog-13521814.post1877622603874532930..comments2024-03-05T13:05:49.857+04:00Comments on நண்பன்: ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-13521814.post-25626642279786947782008-10-28T09:11:00.000+04:002008-10-28T09:11:00.000+04:00அன்பின் சாந்தி,உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ம...அன்பின் சாந்தி,<BR/><BR/>உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. <BR/><BR/>ஒரு படைப்பு வாழ்வைப் பிரதிபலிக்கவில்லையென்றால், அது படைப்பாக இருப்பதற்கான பொருள் இல்லை. <BR/><BR/>அத்தகைய கவிதைகளில் இதுவும் ஒன்று....<BR/><BR/>அன்புடன்<BR/>நண்பன்நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-42151607755419843082008-10-27T00:30:00.000+04:002008-10-27T00:30:00.000+04:00மனதைக் கனக்க வைக்கும் துயரம் மிகுந்த கவிதை. பொருத...மனதைக் கனக்க வைக்கும் துயரம் மிகுந்த கவிதை. பொருத்தமான படமும் மனதில் துயரை நிரந்தரமாக்கிவிட்டுச் செல்கிறது. வாழ்த்துக்கள்.<BR/><BR/>- சாந்தி -Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-82531148511016875792008-10-26T23:09:00.000+04:002008-10-26T23:09:00.000+04:00அன்பின் அருணா,உயிர் உருக்கும் கவிதை தான் - நிச்சயம...அன்பின் அருணா,<BR/><BR/>உயிர் உருக்கும் கவிதை தான் - நிச்சயமாக.<BR/><BR/>உயிருக்கான போராட்டத்தை வைத்து, எழுதப்பட்ட கோபமான கவிதை. உயிருக்கான போராட்டத்தில் கையேந்தி உயிர் பிச்சை கேட்கும் அவலம்...<BR/><BR/>உயிரை உருக்கத் தான் செய்கிறது...<BR/><BR/>உண்மையிலே..<BR/><BR/>மிக்க நன்றி, அருணா...நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-11466705873759287932008-10-26T22:58:00.000+04:002008-10-26T22:58:00.000+04:00அன்பின் ஆர்.செல்வகுமார்,மிக்க நன்றி.படத்திற்கு அது...அன்பின் ஆர்.செல்வகுமார்,<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>படத்திற்கு அது எத்தனை தூரம் பொருந்துகிறது என்பதை ஏற்கனவே விளக்கி விட்டேன். <BR/><BR/>நல்ல கவிதைகளை வாசிப்பதற்கு, எதுவுமே தடையாக நிற்பதில்லை. <BR/><BR/>தொடர்ந்து வாசித்து வாருங்கள்...நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-47740586068306272342008-10-26T22:55:00.000+04:002008-10-26T22:55:00.000+04:00அன்பின் அநாநி,அநாநி பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை...அன்பின் அநாநி,<BR/><BR/>அநாநி பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை தான். ஆனால், நீங்கள் அனுப்பி வைத்த தொடுப்பு இருக்கிறதே - அற்புதம்!!! <BR/><BR/>ஆமாம், இதை ஏன் அநாநியாக அனுப்ப வேண்டும்? <BR/><BR/>உங்கள் தகவலுக்கு பல கோடி நன்றிகள். நிச்சயமாக பலருக்குப் பயன்படும். <BR/><BR/>மிக்க நன்றி...நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-27329760433049541122008-10-26T22:53:00.000+04:002008-10-26T22:53:00.000+04:00அன்பின் சுல்தான்,கவிதையை விட, அதன் பொருளுணர்ந்து அ...அன்பின் சுல்தான்,<BR/><BR/>கவிதையை விட, அதன் பொருளுணர்ந்து அனுபவிப்பதை விட, அந்தப் புகைப்படம் பலவற்றைச் சொல்கிறது - அல்லது ஞாபகப்படுத்துகிறது என்பது வரையிலும் உண்மை தான். <BR/><BR/>முதலில் கவிதையை மொழி பெயர்ப்பது என்பதே அபத்தம். என்றாலும் செய்தே ஆக வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடிவதில்லை. கவிதையின் ஆத்ம தரிசனமென்பது, அது எழுதப்படும் மொழியில் தான் அறிய முடியும். <BR/><BR/>இங்கு, அதன் ஜீவதார நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-11520317435962432472008-10-26T22:47:00.000+04:002008-10-26T22:47:00.000+04:00அன்பின் ரிஷான்,ஃபைஸ் அஹ்மட் ஃபைஸின் வாழ்க்கையே அவ்...அன்பின் ரிஷான்,<BR/><BR/>ஃபைஸ் அஹ்மட் ஃபைஸின் வாழ்க்கையே அவ்வாறு தான், ரிஷான். உங்களுக்குத் தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். <BR/><BR/>கொண்டாடப்படுதலும், தூக்கியெறியப்படுதலும், மாறி மாறித் தொடர்ந்தன - அவரது வாழ்க்கையில். <BR/><BR/>மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டவர். தனிமைச் சிறையில் காலம் கழித்தவர். நாடு கடத்தப்பட்டவர். <BR/><BR/>அவரது கவிதைகளில் உருதுவின் பாரம்பரியம் நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-87240083176704133312008-10-26T08:39:00.000+04:002008-10-26T08:39:00.000+04:00உயிர் உருக்கும் கவிதை.அன்புடன் அருணாஉயிர் உருக்கும் கவிதை.<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-30841942283644088882008-10-26T06:17:00.000+04:002008-10-26T06:17:00.000+04:00ரிஷான் ஷெரீப் சொல்லியிருப்பது போல, கவிதைக்கேற்ற ...ரிஷான் ஷெரீப் சொல்லியிருப்பது போல, கவிதைக்கேற்ற படம்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-68137966797555811592008-10-25T08:45:00.000+04:002008-10-25T08:45:00.000+04:00Understand QURAN - the Easy Way - For FREELearn Qu...Understand QURAN - the Easy Way - For FREE<BR/><BR/>Learn Quranic Arabic, word by word translation of Quran, Quranic Grammar.<BR/><BR/>Take up the short course -last for less than 20 mins a day.<BR/>(We have spent more time on worldly education) <BR/><BR/>www.understandQuran.com - click => courses => short course => Language<BR/><BR/>Only English language course have full set.<BR/>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-9134747702541953042008-10-16T02:22:00.000+04:002008-10-16T02:22:00.000+04:00தனது உயிருக்கோ அல்லது தமது சொந்தங்களின் உயிருக்காக...தனது உயிருக்கோ அல்லது தமது சொந்தங்களின் உயிருக்காக கொலைகாரர்களிடம் மன்றாடும் அவரது கண்ணில் தெரியும் அந்த மரண பயம், <BR/>கவிதையை ஊடுருவி பொருளுணரும் மனதைக் கலைத்து, எண்ணத்தை சிதறடித்து விடுகிறது.<BR/>மீண்டும் மீண்டும் தோற்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-75910358959371943622008-10-16T01:45:00.000+04:002008-10-16T01:45:00.000+04:00அன்பின் நண்பன்,பைஸ் அஹமத் பைஸுடைய கவிதையின் பொருளு...அன்பின் நண்பன்,<BR/>பைஸ் அஹமத் பைஸுடைய கவிதையின் பொருளுணர்த்தும் படமெனினும் கவிதையைப் போலவே உயிர்ப்பிச்சை கேட்டழும் ஓர் உயிரின் இறுதி நேர மன்றாட்டத்தை உரைக்கும் படமும் மனதை ஏதோ செய்கிறது.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com