tag:blogger.com,1999:blog-13521814.post6812452421037670160..comments2024-03-05T13:05:49.857+04:00Comments on நண்பன்: விடாது கருப்புவிற்கான பதில்: நண்பன்நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-13521814.post-51446099766491449522007-03-12T07:48:00.000+04:002007-03-12T07:48:00.000+04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-40253984128402963512007-03-11T12:19:00.000+04:002007-03-11T12:19:00.000+04:00//என்னை பார்ப்பனர்கள் இம்சிக்கவில்லை. மாறாக, அவர்க...//என்னை பார்ப்பனர்கள் இம்சிக்கவில்லை. மாறாக, அவர்களில் சிலர் முன் எடுத்துச் செல்ல விரும்பும் பார்ப்பனீயம் கோட்பாட்டை அடிநாதமாகக் கொண்ட இந்துத்வம் என்ற கருத்தியல் தான் படுத்துகிறது. <B>அந்தக் கருத்தியலை, அதன் தளத்திலே நின்று தான் சந்திக்க வேண்டுமே தவிர</B>, வீண் ஜம்பமாக, அழித்தொழிப்பு கொள்கையெல்லாம் ஆதரிக்கப் போவதில்லை.//<BR/><BR/>நண்பன் ஷாஜஹான் இதை தான் நண்பர் கருப்புவும் கூறுகிறார். <BR/><BR/>தமிழ் செல்வன்https://www.blogger.com/profile/01271958640909115458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-29170076892169649722007-03-10T22:35:00.000+04:002007-03-10T22:35:00.000+04:00நாகூர் இஸ்மாயில்,// அந்த கேள்வி இவ்வளவு விளைவுகளை ...நாகூர் இஸ்மாயில்,<BR/><BR/>// அந்த கேள்வி இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்கு நிச்சயமாக தெரியாது, அந்த கேள்வியே விடாது கருப்பு தங்களுக்கு எழுதிய கடிதத்திற்கான தூண்டுதலாக அமைந்திருக்கிறது. மிகவும் வருந்துகிறேன், விடாது கருப்பின் கடிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, //<BR/><BR/>இதில் உங்கள் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. Curiosity is never a mistake. அதை நீங்கள் என்னிடம் நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-67790244095176256632007-03-10T13:35:00.000+04:002007-03-10T13:35:00.000+04:00சீனு, சிறில் அலெக்ஸ், டோண்டு, வடுவூர் குமார், மரைக...சீனு, சிறில் அலெக்ஸ், டோண்டு, வடுவூர் குமார், மரைக்காயர், கார்மேகராஜா, பொன்ஸ் மற்றும் தமிழன். - அனைவருக்கும் பின்னூட்டத்திற்கான நன்றிகள்.<BR/><BR/>விடாது கருப்பு ‘கதை’ கட்டி விடுவார் என்பது தெரிந்தும், சிலவற்றை தெளிவு படுத்தி விட வேண்டுமென்று தான் எழுதினேன். <BR/><BR/>சிறில்,<BR/><BR/>Aging is a part of growing up. I enjoy that. பக்க வாட்டில் உள்ள படத்திற்கும், பிரசுரித்த படத்திற்கும், உள்ள நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-588142726935348752007-03-10T13:32:00.000+04:002007-03-10T13:32:00.000+04:00மரியாதைக்குறிய நண்பன் அவர்களுக்கு, அருமை தோழர் விட...மரியாதைக்குறிய நண்பன் அவர்களுக்கு, அருமை தோழர் விடாது கருப்பு அவர்களின் எல்லா பதிவையும் விரும்பி படித்து வருபவன் நான், அவருடைய சமுதாய கோபங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, அவர் எழுதிய எல்லா எழுத்தையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் தான் அவரிடம் கேட்டேன் , நண்பனின் பதிவில் என்ன எழுதினீர்கள், எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்ப முடியுமா? என்று, அந்த கேள்வி இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-84322010117123729572007-03-10T06:21:00.000+04:002007-03-10T06:21:00.000+04:00விளக்கம்:பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பாப்பா...விளக்கம்:<BR/>பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பாப்பானை முதலில் அடி <BR/>என்பது வட இந்திய கிராமத்துப் பழமொழி. பெரியார் மீது பாம்பையும் வீசி இருக்கிறார்கள்.பாம்பை அடித்தாரோ இல்லையோ பாப்பானையும் வாங்க என்று மரியாதையுடன் தான் அழைத்துப் பேசி,அவருடைய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலே இடந்தரவில்லை என்று சொன்னபோது அவர்களுக்கு மூன்று விழுக்காடு கொடுங்கள் என்றார்.பார்ப்பனீயத்தை முழுமூச்சுடன் அடித்தார் ஆனால் Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-34369591260255938972007-03-09T17:32:00.000+04:002007-03-09T17:32:00.000+04:00//இதுவரைக்கும் டாக்சி, ரயிலுதான் உங்களுதா இருந்துச...//இதுவரைக்கும் டாக்சி, ரயிலுதான் உங்களுதா இருந்துச்சு. இப்போ கல்லூரியும் உங்களுதா?//<BR/>இது என்ன போங்கு? எனது திருவல்லிக்கேணியில் எனது ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் வாசித்த என்றென்றும் அன்புடன் பாலா, எனது புதுக்கல்லூரியில் படித்த நல்லடியார், சலாஹுத்தீன் ஆகியோர், எனது கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த நண்பர்கள் எல்லோருமே எனக்கு பிடிக்கும் எனக் கூறுவதில் என்ன தவறு? <BR/><BR/>எனது இந்தியா என்று dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-52155865284106043112007-03-09T16:58:00.000+04:002007-03-09T16:58:00.000+04:00//Occupational Hazard!!!//Excellent response!//Occupational Hazard!!!//<BR/><BR/>Excellent response!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-44943692161019654332007-03-09T15:01:00.000+04:002007-03-09T15:01:00.000+04:00///Dear NanbanI think you have captured screen sho...///Dear Nanban<BR/><BR/>I think you have captured screen shot using camera. You can always use ALT+PRINT SCREEN and paste it in paint brush and then do whatever you want to hide from the screen. I feel that is easiest method.//<BR/><BR/><BR/>தகவலுக்கு நன்றி!கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-71966156756598268712007-03-09T14:40:00.000+04:002007-03-09T14:40:00.000+04:00// Anonymous said... Dear NanbanI think you have c...// Anonymous said... <BR/><BR/>Dear Nanban<BR/><BR/>I think you have captured screen shot using camera. You can always use ALT+PRINT SCREEN and paste it in paint brush and then do whatever you want to hide from the screen. I feel that is easiest method.//<BR/><BR/>மிக்க நன்றி, அநாநி. இத்தனை எளிதாக செய்ய முடிகின்ற ஒரு விஷயத்தை, இத்தனை நாளும் அறியாது இருந்தேனே!!!<BR/><BR/>அத்தனை தான் எனது கணிணி நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-628810487943654942007-03-09T14:28:00.000+04:002007-03-09T14:28:00.000+04:00//விடாதுகருப்பு said... பதில் எழுதிவிட்டேன் நண்பன்...//விடாதுகருப்பு said... <BR/><BR/>பதில் எழுதிவிட்டேன் நண்பன். படித்து தெளிவு பெறுங்கள். //<BR/><BR/>Occupational Hazard!!!நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-71302627415943816342007-03-09T13:14:00.000+04:002007-03-09T13:14:00.000+04:00//நல்ல தரமான சொற்களில் எழுதியுள்ளீர்கள். நீங்களும்...//நல்ல தரமான சொற்களில் எழுதியுள்ளீர்கள். நீங்களும் எனது புதுக்கல்லூரியி படித்தவர் என படித்ததாக ஞாபகம். சரிதானே?//<BR/><BR/>இதுவரைக்கும் டாக்சி, ரயிலுதான் உங்களுதா இருந்துச்சு. இப்போ கல்லூரியும் உங்களுதா? <BR/><BR/>//நமக்குள் பல எதிர் கருத்துக்கள் இருப்பினும் கருத்தைத்தான் சாட வேண்டுமேயன்றி ஆளை அல்ல என்பதை ஏற்காமல் இருக்க முடியாது.//<BR/><BR/>இதுபோல சொல்லிச் சொல்லியே போண்டா வாங்கிக் கொடுத்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-27924828257328735392007-03-09T12:58:00.000+04:002007-03-09T12:58:00.000+04:00பதில் எழுதிவிட்டேன் நண்பன். படித்து தெளிவு பெறுங்க...பதில் எழுதிவிட்டேன் நண்பன். படித்து தெளிவு பெறுங்கள்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-24460808370066860052007-03-09T11:51:00.000+04:002007-03-09T11:51:00.000+04:00நண்பரே!!???!!! :-((இது பின்னூடம் தான்.நண்பரே!!<BR/>???!!! :-((<BR/>இது பின்னூடம் தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-59357388228534454392007-03-09T11:42:00.000+04:002007-03-09T11:42:00.000+04:00Arumayana Pathivu. Anbae Sivam padathin climaxil k...Arumayana Pathivu. Anbae Sivam padathin climaxil kamala hasaan solluvar "oruthana kolla vendum yendru vandthu vitu manam mari manippu keta neeyum oru kadavulthan" yendru. Athuthan nitharsanman Unmai. Intha unmaiya purinthu kondal ulagathil ivallvu vanmurai irukkathu. Hats off to you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-48586313291252987742007-03-09T10:14:00.000+04:002007-03-09T10:14:00.000+04:00//வன்முறையும், மரியாதையற்ற மொழியும் தான் என்னைப் ப...//வன்முறையும், மரியாதையற்ற மொழியும் தான் என்னைப் படுத்தி எடுக்கிறது.//<BR/> உண்மை தான் நண்பன்... கருத்தளவில் ஒப்புக் கொள்ள முடிந்தாலும் எழுத்துக்களில் உள்ள வன்முறை அந்தக் கருத்தைத் தாண்டி ஒலித்து, கருத்தின் வீச்சை அடக்கிவிடுகிறது/ திசைதிருப்பிவிடுகிறது. :(<BR/><BR/>//'பாம்பையும், பார்ப்பனனையும் பார்த்தால், முதலில் பார்ப்பனனை அடி' //<BR/> இதை, இதே சொல்லாடலில் பெரியார் சொல்லவே இல்லை என்கிறார்கள். பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-21104237874201741072007-03-09T06:25:00.000+04:002007-03-09T06:25:00.000+04:00நண்பன் ஷாஜி,நக்கைப் பிடுங்குபடியாக அருமையான பதிவின...நண்பன் ஷாஜி,<BR/><BR/>நக்கைப் பிடுங்குபடியாக அருமையான பதிவினை நான்குமணி நேரம் செலவழித்து எழுதிய பதிவை ப்ளாக்கர் சொதப்பால் பறிகொடுத்து விட்டேன். விரைவில் சரியான பதிலைத் தருவேன். அதுவரை இந்த பதிவினை அழிக்காமல் இருங்கள்.<BR/><BR/>நன்றி.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-17744084148014621722007-03-09T06:05:00.000+04:002007-03-09T06:05:00.000+04:00நல்ல பதிவு. நண்பர் விடாது கருப்பு தனது பதிவுகளின்...நல்ல பதிவு. நண்பர் விடாது கருப்பு தனது பதிவுகளின் தரத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பமும் கூட. <BR/><BR/>இந்த வரிகளுடன் நான் முழுக்க முழுக்க ஒத்துப் போகிறேன்.<BR/><BR/>//வாதம் புரிந்து, எவரையும் அவர்கள் கருத்திலிருந்து வெளியேற்றி, என்னிடம் வந்து வேர வைக்க முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கைகள் எல்லாம் கிடையாது. கொஞ்சமேனும் என்னுடைய நிலைபாட்டைக் குறித்து ஒரு புரிதல் மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-37668348236544618142007-03-09T05:30:00.000+04:002007-03-09T05:30:00.000+04:00பின்னூடம் அல்ல!!நண்பரே!!உங்கள் பொன்னானநேரத்தை இப்ப...பின்னூடம் அல்ல!!<BR/>நண்பரே!!<BR/>உங்கள் பொன்னானநேரத்தை இப்படியா வீணடிக்கவேண்டும்.??<BR/>உண்மையான அக்கரையுடன் சொல்கிறேன்.<BR/>சிலர் திருந்துவதற்க்கு இப்போது அவருக்கு உள்ள காலகட்டம் போறாது,என்று உங்கள் பணியை தொடருங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-41352041103442241442007-03-09T05:12:00.000+04:002007-03-09T05:12:00.000+04:00நல்ல தரமான சொற்களில் எழுதியுள்ளீர்கள். நீங்களும் எ...நல்ல தரமான சொற்களில் எழுதியுள்ளீர்கள். நீங்களும் எனது புதுக்கல்லூரியி படித்தவர் என படித்ததாக ஞாபகம். சரிதானே? <BR/><BR/>நமக்குள் பல எதிர் கருத்துக்கள் இருப்பினும் கருத்தைத்தான் சாட வேண்டுமேயன்றி ஆளை அல்ல என்பதை ஏற்காமல் இருக்க முடியாது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-82588261129051103842007-03-09T02:46:00.000+04:002007-03-09T02:46:00.000+04:00Dear NanbanI think you have captured screen shot u...Dear Nanban<BR/><BR/>I think you have captured screen shot using camera. You can always use ALT+PRINT SCREEN and paste it in paint brush and then do whatever you want to hide from the screen. I feel that is easiest method.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-61082934330298497722007-03-09T02:13:00.000+04:002007-03-09T02:13:00.000+04:00நண்பன் உங்க ஃபோட்டோவ எடுத்துருங்க (கொஞ்சம் வயசானவர...நண்பன் உங்க ஃபோட்டோவ எடுத்துருங்க (கொஞ்சம் வயசானவராத் தெரியுது அதனாலத்தான் :))<BR/><BR/>I had an younger image in mind seeing the one on the left.<BR/><BR/>உங்கள் பதில்பற்றி சொல்வதற்கு பெருசா ஒண்ணுமில்ல. முன்னெல்லாம் அவருக்கு அப்பப்ப பின்னூட்டம் போட்டு இதுபோல சொல்லிக்கிட்டிருப்பேன்.<BR/><BR/>நம் முன்னோர்கள் ஏமாந்தது பற்றிய கோபமா? ஹ்ம் என்னால நிச்சயம் நம்பமுடியல.<BR/><BR/>கோபத்துல வில்லன சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-24361781319408702942007-03-09T00:35:00.000+04:002007-03-09T00:35:00.000+04:00Superb post...//வன்முறையும், மரியாதையற்ற மொழியும் ...Superb post...<BR/><BR/>//வன்முறையும், மரியாதையற்ற மொழியும் தான் என்னைப் படுத்தி எடுக்கிறது.//<BR/><BR/>இதே தான் நானும் அவருக்கு சொல்லியிருந்தேன்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-65168923272270754352007-03-09T00:18:00.000+04:002007-03-09T00:18:00.000+04:00மேலே உள்ள புகைப்படத்தை எடுத்தவர் நண்பர் இசாக். இரண...மேலே உள்ள புகைப்படத்தை எடுத்தவர் நண்பர் இசாக். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கவிஞர் இன்குலாப் அவர்களின் மகனை ரஸ்-அல்-கைம்மாவில் சந்தித்து விட்டு, ஃபுஜைரா வழியாக திரும்பும் பொழுது, வழியில் ஒரு பழமையான பள்ளிவாசல் ஒன்று இருந்தது. 1446ஆம் வருடம் கட்டப்பட்ட அழகிய அந்த பள்ளியின் வெளிப்புறத்து நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம்.<BR/><BR/>புகைப்படத்திற்காக இசாக்கிற்கு நன்றி.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com