tag:blogger.com,1999:blog-135218142024-03-07T12:28:56.748+04:00நண்பன்எல்லையற்ற சிந்தனைகளின் தளம்.....
கவிதைகள் வாயிலாக...நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comBlogger159125tag:blogger.com,1999:blog-13521814.post-41024409679891392792008-12-08T12:33:00.009+04:002008-12-08T12:55:24.712+04:00தேர்தல் முடிவுகளும் தீவிரவாதமும்ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்திருக்கிறது. மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஷ்ஹரிலும் பிஜெபி தனிப்பெரும்பான்மை அடைந்திருக்கிறது. மிசோரம், டெல்லியில் காங்கிரஸ் வென்றிருக்கிறது தனிப்பெரும்பான்மையுடன். ராஜஸ்தானில் காங்கிரஸ் (96) வென்றிருக்கிறது. என்றாலும் ஆட்சி அமைக்க சில சுயேட்சை நண்பர்களின் ஆதரவு தேவைப்படலாம். ஒன்றுமற்றது என எண்ணப்பட்ட பிஎஸ்பி, எல்லா இடங்களிலும் தன் இருப்பைச் சொல்ல நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13521814.post-81929081234726521962008-11-28T19:19:00.007+04:002008-11-28T21:48:57.882+04:00Trial By bloggersTrial By Bloggersநாற்பத்தெட்டு மணி நேரங்களைத் தொடப் போகும் இந்த யுத்தத்தில், இன்னமும் நிலைமை தெளிவடையவே இல்லை. ‘முடிந்து விட்டது’ என்று உற்சாகக் குரல் எழுப்பிய ஒரு நிமிட இடைவெளிக்குள், அதிகாரிகள், ‘என்கவுண்டர்’ இன்னமும் முடிவடைய இல்லை, விலகுங்கள்’ என்று அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அதற்கு முன்னரே வெற்றி குரல்களும், பாராட்டு குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. It’s spontaneous. தேவையான நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-13521814.post-26031945291788152462008-11-27T02:37:00.008+04:002008-11-27T03:46:14.614+04:00மும்பையில் கொடிய மிருகங்களுடன் ஒரு யுத்தம்....நம்ப முடியவில்லை. மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் பரப்பளவும், உக்கிரமும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ராணுவ படையெடுப்புப் போன்றிருக்கிறது. தொடர் ஒளிபரப்பாக NDTV சொல்வதை விழித்திருந்து பார்க்கும் பொழுது, அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. பத்து நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-13521814.post-15176424386810653022008-11-26T22:52:00.005+04:002008-11-26T23:49:37.243+04:00இலங்கைத் தமிழர்களும், இஸ்லாமியர்களும்நேற்றிரவு வின் தொலைக்காட்சியில் தவ்ஹீத் ஜ்மாத்தாரின் 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியை கண்டேன். அதில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பி. ஜெய்னுல் ஆபிதீன். அதில் ஒரு கேள்வி ' நீங்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில்லை ? பதில்: விடுதலைப் புலிகள் தமிழர்களை மதரீதியில் பிரித்து பார்க்கிறார்கள். ஈழத்து இஸ்லாமியத் தமிழர்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள். சொந்த நாட்டிலேயே நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-13521814.post-12700742371007280822008-11-25T00:21:00.009+04:002008-11-25T01:16:35.103+04:00மைக் ஜாக்ஸனும், பேசப்பட வேண்டிய வரலாறுகளும்!!!MJ இணைந்ததில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை தான். இங்கு அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டதை பெருமையாகச் சொல்லவில்லை. ஆனால், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்பதை மட்டும் மறுக்க முடியாது. செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் இன்று பல வலைப்பூக்கள் / குழுமப் பதிவுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒரு செய்தி மட்டுமே!!! எப்படி இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி? நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-13521814.post-80447428792461100472008-11-23T22:26:00.002+04:002008-11-23T22:29:14.301+04:00தமிழீழ அங்கீகார மாநாடுவருகின்ற டிசம்பர் 1, அன்று 'தமிழீழ அங்கீகார மாநாடு' ஒன்றை விடுதலை சிறுத்தைகளின் இளஞ்சிறுத்தைகள் நடத்துகின்றனர். அதில் அனைவரும் பங்கேற்று ஆதரவு குரல் கொடுங்கள். நவம்பர் 26ஆந் தேதியன்று, மதுரையில் நடத்துவதாக இருந்தார்கள். ஆனால், சட்டக் கல்லூரியின் பிரச்சினையால், மதுரையில் சிறுத்தைகள் கூடினால் தென் மாவட்டங்கள் சூடேறும் - நீங்கள் சென்னைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்ற காவல் துறையினரின் வேண்டுகோளின் படிநண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-13521814.post-56717662851327911732008-11-22T12:37:00.006+04:002008-11-22T14:26:39.526+04:00வணக்கமும், பெண் மொழியும் :: கவிக்கோவின் பார்வையில்...தமிழகத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவரான, கவிக்கோ, துபாய்க்கு வந்திருந்தார். ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, இங்குள்ள பலரிடமும் அது குறித்து விவாதிப்பதற்காக வந்திருந்தார். வந்த இடத்தில் தனக்குப் பிடித்தமான கவிதைகளைக் குறித்தான நிகழ்ச்சிகளுக்கும் கொஞ்சம் இடமொதுக்கித் தந்தார். வியாழன் மாலை மருளில்லா மலர்கள் என்ற ஒரு கவிதை நூலை வெளியிட்டார். ஆனால், நிகழ்ச்சியை 6:00 நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-79888826446680995152008-11-22T00:29:00.004+04:002008-11-22T00:40:30.452+04:00மைக்கெல் ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைந்தார்.பெப்ருவரி 25, 2007 அன்று நான் எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைகிறார். அதற்கான காலம் கனிந்து வருகிறேன் என்று. இன்றைய செய்தி - ஜாக்ஸன் இணைந்தே விட்டார் என்று. Good Luck and Welcome Jackson.வணக்கம், மைக்கெல் ஜாக்ஸன், வாருங்கள்.மிக்காயீல் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு அவர் இஸ்லாத்தில் இணைந்த செய்தியும், கடந்த வருடம் நான் எழுதிய பதிவின் மீள் பிரசுரமும் இதோ கீழே::நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-13521814.post-64171453439938035242008-11-21T04:09:00.005+04:002008-11-21T04:33:25.071+04:00Is IT people a seperate entity?IS IT people a seperate entity? ஒரு தொழிற் சமூகமாக இந்த வகை போராட்டங்களில் ஈடுபட வைப்பது நியாயமா? தமிழ் என்ற உணர்வு ஒன்றே மட்டும் தான், தமிழீழ ஆதரவிற்குத் துணையாகும். IT என்ற பல வகை மனிதர்களையும், அவர்கள் சென்னையில் இயங்குவதால் மட்டுமே, ஒரு அழகிய டீ சர்ட்டுகளுக்குள் அடைத்து தமிழின உணர்வாளர்களாக மாற்றிக் காட்ட முனைவதில் அர்த்தமேயில்லை. இதில் கலந்து கொண்ட அனைவருமே, தமிழுணர்வால், கலந்து கொண்டார்கள்நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-13521814.post-75818475694490691392008-11-14T02:06:00.008+04:002008-11-14T02:44:26.270+04:00நன்றி : காவிக்குழுவினருக்கு.....நவம்பர் 11.தேச கல்வி தினம். அபூல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள்.இப்படியெல்லாம் சொன்னால் எல்லோருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவின் – premiere institute என்று சொல்லப்படும், IITக்களைத் தோற்றுவித்த மூல கர்த்தா என்று சொன்னால் தெரியுமில்லையா?ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-13521814.post-28736870204953538642008-11-06T01:33:00.004+04:002008-11-06T01:51:03.052+04:00ஒபாமா ஒன்றும் தேவதூதன் அல்ல....The Great White Lies failed.'சும்மா அதுருதுல்ல'ஷங்கர் படத்தின் 'fantasy' கதைகள் போலிருக்கிறது. தெருவில் கூடி குதூகலிக்கும் மக்களின் மகிழ்ச்சிப் பெருவெள்ளம் உற்சாகம் கொள்ள வைக்கிறது. மிகக் கேவலமான ஒரு ஆட்சியின் இறுதியில் நிகழும் மாற்றத்தைக் கண்டு, இந்த உலகமே உவகை கொண்டிருக்கிறது. ஆனால், எல்லோருக்குமே அப்படியிருக்குமா?பால்பாயாசத்தில் உப்பு போட்டுத் தருபவர்கள் இல்லாமலா இருப்பார்கள்?தொனி மாறுகிறது - நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-13521814.post-56881805098286622772008-11-04T01:54:00.006+04:002008-11-05T08:06:30.538+04:00ஒபாமா Vs கெய்ன் - The Great Little White Lies Will Decideஒபாமாவும், கெய்னும்...ஒரு வழியாக தேர்தல் நாளைத் தொட்டு விட்டார்கள். எங்கெங்கும் யுத்தங்கள், பொருளாதார வீழ்ச்சி, இன்னமும் புதிய யுத்தத்திற்கு முயற்சிகள் என எட்டு ஆண்டுகள் தொடர்ந்து அவநம்பிக்கை கொண்டலையும் ஒரு அரசையே புஷ்ஷினால் மக்களுக்குத் தர முடிந்தது. தீவிரவாத ஒழிப்பு என்று உலகெங்கும் வேட்டையாடுதலை ஒரு வெறியுடன் தனது மற்றைய மேலை நாட்டு சகாக்களுடன் தொடர்ந்து நடத்தினார். இராக்கின் மீதான நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-13521814.post-18776226038745329302008-10-16T01:19:00.005+04:002008-10-16T01:30:27.742+04:00ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை
நியாயத் தீர்ப்பு நாள் இன்று
வயற்சதுப்பு வெளியெங்கும்
தம்மைச் சேகரித்துக் கொள்கிறது
ஆராவாரப் பெருங்கூட்டம்
குற்றச்சாட்டு இதுதான்:
நான் உன்னை நேசித்தேன்.
இவ்வுலகின் தங்குமிடமெங்கும்
ஒருதுளி மதுகூட மிச்சம் வைக்கப்படவில்லை.
பேருவகையின் மீதெவர் ஆணையிடுகின்றனரோ
அவர்களின் விழித்திருத்தல் உறுதிபடுத்திக் கொள்கிறது
சும்மா வேடிக்கைப் பார்க்கும் நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-13521814.post-86793651848691648872008-10-06T01:13:00.002+04:002008-10-06T01:18:00.673+04:00தொலைந்து போன சிந்துபாத்...தொலைந்து போன சிந்துபாத்...முழுகியதை மீட்டுவிடலாமென்றும்தொலைத்த கடலைத் தொட்டுவிடலாமென்றும்தேடியலையும் நம்பிக்கைகளிலும் பதற்றத்திலும்சிந்துபாத்களின் தோளில் எப்பவும் ஒரு முடக்கிழவன்அருகிலேயே கடல் கிடப்பதாகபொய் சொன்ன கிழவன்கடலோடு கப்பலொன்றும் கட்டித் தருவதாகநம்பிக்கைகளைப் படரவிடுகிறான் உச்சித்தலையிலிருந்துபொய்யென்றோ மெய்யன்றோ பகுத்தறியகடல்புறத்து பழங்கிழவனின் உடல் மொழிகள் கீழிறங்கி நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-13214102808033984412008-10-03T22:36:00.005+04:002008-10-03T22:45:26.862+04:00நேசமிகு மரணம்நேசமிகு மரணம் *****எனக்கு அவசரதேவையாக ஒரு கோப்பை நீரும் ஒரு சிட்டிகை நச்சுப்பொடியும் மேலும் விஷக்குவளையை உதடுகளில் பொருத்தவும் நானில்லாத என்னுடலை படுக்கையில் கிடத்தவும் துணையாக ஒரு மனித உயிர். நீங்கள் தயாராகும் முன் சற்று தெரிந்து கொள்ளுங்கள் என்ன செய்து கொள்ள வேண்டுமென்ற தீர்மானமான முடிவை எட்டிவிட்டாலும் வினைமுடிக்கவியலா முடக்கத்தினுள் தாவரமாய் துவண்டு கிடக்கின்ற என்னை நானே காலியாக்கிக் கொள்ளும்நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-45618649148312237832008-06-08T15:45:00.005+04:002008-06-08T15:58:37.904+04:00இல்லாது போனவற்றின் வலிஇல்லாது போனவற்றின் வலி.ஊர்ந்து உரசும் மூச்சொலிமெல்லக் கீறுகிறது செவிப்பறையின் சவ்வுகளைஅசைவுறும் மௌனத்தின் அடிக்கால்களனைத்தும்நீந்திப் பாய்கிறது தேடுபுலன்கள்மையப்புள்ளியின் ஆதாரத்தில் சுழலும் விசைபோலஒவ்வொரு நிழலின் முதுகுப்புறத்தினின்றும்செவியில் விழுமொரு நிசப்தம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறதுசெவியின் தவிப்பில் விழியிலேறிப் பயணிக்கிறதுஉடலெங்குமொரு பிடிபடாதவொரு அசௌகரியம்ஒன்றாகிக் கிடந்த புறவெளியின் நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-14662314295483462192008-04-11T23:48:00.005+04:002008-04-12T00:20:48.231+04:00நண்பர்களுக்கு ஓர் அழைப்பு - நண்பனிடமிருந்து....அனைத்து நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு...துபாயில் வருகிற 18ந்தேதி அன்று, எனது, மற்றும் முத்துகுமரன் புத்தக வெளியீட்டு விழா, கவிஞர் இன்குலாப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இதோ கீழே உள்ளது:அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...அன்புடன்நண்பன்நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-13521814.post-64828021142327036642008-02-03T00:19:00.000+04:002008-02-03T00:24:57.091+04:00முதல்வன்முதல்வன்கற்பிப்பவர் எழுதத் தொடங்கினார்' 1, 2, 3......' கரும்பலகை நிறைந்து மரக்கால்களின் வழி கீழிறங்கி வழிகிறது - '...51, 52, 53.....' என விரிந்த அறை தாளாதுபெருகித் தாழ்வாரம் நிறைத்துபசுந்தாவரங்களின் வேர்களில் பாய்கிறதுஎண்ணும் வாய்ப்பாட்டும் எண் ஓதும் ஒலியிலெழும் பெருந்தொகையெல்லாம்தன்னைத் தொடர்கின்றதாய் ஒன்றாமிடமென குறிக்கப்பட்ட முதல் எண்முதலாக நிறபதன் பெருமையைப் பேசித்திரிந்ததுஎண் இரண்டிடம் எண்நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-39945659054227464472008-01-31T00:49:00.000+04:002008-01-31T01:26:59.229+04:00உன் மரணம் நிகழும் ஒரு நாளில்உன் மரணம் நிகழும் ஒரு நாளில்உனக்காக எப்படி துக்கிக்கிப்பதென்றஒத்திகைகள்எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கின்றனஏகத்துக்கும் நீருண்டு வயிறு புடைத்தப் பெருநதிகரையறியாது தடம் மீறி பிரவாகிப்பதைப் போன்றுஉன் நினைவுகளின் புறவடிவம் என்னுள் மரணிக்கும் தினத்தின் துக்க ஒத்திகைகள் பெருக்கெடுத்தோடிக் கொண்டேயிருக்கிறதுகுமுறிப் பொங்கியெழுந்து வீழ்வேனோ மீளவியலாத அருவியைப் போன்று?உதடுகளைக் கடித்துக் கொண்டுகனத்த நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-13521814.post-46978391056497066662008-01-30T00:12:00.000+04:002008-01-30T00:51:26.182+04:00இன்றைய தினம்இன்றைய தினம்துளித்துளியாய் ஒவ்வொரு அசைப்பிலும்பெருவெளியின் துறத்தலில் கரையஅவசரமற்ற நிதானத்தில்தன்னைக் களைந்து கொண்டிருக்கிறது அந்த ஒற்றை மரக்காடு ஒவ்வொரு விடியலிலும் நேற்றைய தின பெருவன உதிர்ப்பின் எச்சங்களை அள்ளித் தீர்க்கும் கவலைகள் பெருகிச் சேர்கிறதுஅள்ளித் தீர்க்காத வேளையில்சட்டை உரித்துப் போட்டுப் போகும் பாம்பொன்று வந்து போகலாம்ஈரப்பிசுபிசுப்பில் அவிந்து மக்கும் கழிவிற்கிடையில் ஆயிரங்கால் நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-90256348939899230522008-01-29T00:01:00.000+04:002008-01-29T00:02:59.594+04:00விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...ஒரே வாரத்தில் இத்தனை அதிகமாக எழுதியதில்லை. எழுதினால் வாசிப்பதில்லை. வாசித்தால் எழுத நேரமில்லை என்று போய்க்கொண்டிருக்ககயில், வாசித்து வாசித்து எழுத வேண்டிய இந்த வாய்ப்பு மிக்க மகிழ்வாக இருந்தது என்பது உண்மை. எதிர்பாராத சில தொல்லைகள் குறுக்கிட்டன. மூன்று நாட்களாக மின்சாரமும், நீரும் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தனை எழுதியதே வியப்பாக இருக்கிறது. முன் நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-17232272885610787802008-01-28T23:57:00.000+04:002008-01-28T23:58:51.387+04:00ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....ஒரு தீவில் தனித்து விடப்படும் தனிமை கிடைத்தால் அதை எவ்வாறு கொண்டாடுவாய் என்று ஒரு கேள்வி கேட்கப்படுமென்றால், 'வாசித்து' கொண்டாடுவேன் என்று தான் சொல்வேன். வாசிப்பு என்பது அத்தனை வசீகரமானது. எதை வாசிக்கிறோம் என்பது வேறுபடலாம். ஆனால் வாசித்தல் தரும் இன்பம் அனைவருக்கும் பொதுவானவை. வெறுமனே வாசித்தல் என்பது ஒரு வகை என்றால், வாசிப்பைத் தந்தவர்களைப் பற்றிய அறிமுகங்களைத் நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-20502711349147557872008-01-28T23:51:00.000+04:002008-01-28T23:53:42.026+04:00ஆழ மேயுங்கள்ஆழ மேயுங்கள்ஆழ மேயுங்கள்:எழுத வேண்டுமென்ற ஆர்வமும், முனைப்பும் ஒருவனிடத்தில் தோன்றிவிட்டால், உடன் என்ன செய்கிறார்கள்? கவிதை எழுதுகிறார்கள். கதை எழுதுகிறார்கள். உலக இலக்கியவாதிகளைப் படித்து கொண்டாடுகிறார்கள். சிலாகிக்கிறார்கள். நம் இலக்கியங்கள் எல்லாம் உலகத் தரமானதுதானா என்ற விவாதம் நடத்துகிறார்கள். வெகு சிலர் மாத்திரமே, தங்கள் எழுத்தின் வன்மை கொண்டு, தன்னைச் சுற்றி நிகழும் செயல்களைப் பற்றிய நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-48682968292391645292008-01-28T12:31:00.000+04:002008-01-28T12:54:04.405+04:00நான் நண்பன்நான் நண்பன்தன்னை சுயமாக முன்னிலைப் படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்வதில்லையென்பதில் இத்தனை நாட்களும் உறுதியாக இருந்தேன் - இன்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன். யாரிடமும் சொல்லாமல் தனித்து இயங்கிக் கொண்டிருந்த எனது விருப்பங்களைப் பிறருக்கும் அறிமுகம் செய்யும் ஒரு வாய்ப்பைத் தந்து செய்யுமாறு நண்பர்கள் வேண்டிக் கொண்ட பொழுது, ஒதுங்கிப் நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13521814.post-32515020610267189232008-01-22T19:32:00.000+04:002008-01-28T23:39:01.921+04:00திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல்....திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல்....வாசித்தல் என்ற ஒற்றைப் பரிமாண அனுபவத்தைப் புத்தகங்கள் தருகிறனவென்றால், பார்த்தல், கேட்டல் வழியே பன்முக அனுபவத்தை திரைப்படங்கள் தருகின்றன.திரைப்படம் கலை வடிவம், வர்த்தக வடிவம் என்ற இரு மாறுபட்ட வடிவங்களில் இன்று நம்மிடையே உலவி வருகிறது. வர்த்தக வடிவத்தில், 'fantasy' என்ற கற்பனைகளே மிகுந்து, இன்று சலிப்பூட்டும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கலை வடிவமான நண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com0