"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, April 11, 2008

நண்பர்களுக்கு ஓர் அழைப்பு - நண்பனிடமிருந்து....

அனைத்து நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு...

துபாயில் வருகிற 18ந்தேதி அன்று, எனது, மற்றும் முத்துகுமரன் புத்தக வெளியீட்டு விழா, கவிஞர் இன்குலாப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இதோ கீழே உள்ளது:





அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...


அன்புடன்

நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்