"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, December 16, 2005

Holocaust என்ற மாயை - அமெரிக்காவின் பொய்யுரை.

Holocaust என்ற மாயை - அமெரிக்காவின் பொய்யுரை.

வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுவார்கள் என்பது வரலாற்று நியதி. அந்த வகையில் இன்று உலகம் முழுவதிற்குமான வரலாறை அமெரிக்கா தனக்கு விருப்பம் போல எழுதிக் கொண்டிருக்கிறது.

தப்பும் தவறுமாக.

அது சரி - இந்த ஹோலோகாஸ்ட் என்பது என்ன?

சாரி சாரியான யூதர்களை வாயுக் குழிக்குள் தள்ளி, விஷவாயு பீய்ச்சிக் கொன்றது ஹிட்லரின் நாஜி படை என்ற நிகழ்வைத் தான் ஹோலோகாஸ்ட் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

உலகையே உலுக்கிய குற்றச்சாட்டு அது.

ஜெர்மனி தலை குனிந்து நின்ற தருணம்.

தோற்றுப் போன நாடு.

அவமானங்களையெல்லாம் தாங்கித் தான் ஆக வேண்டும். குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நாஜிக்கள் வேட்டையாடப்பட்டனர். உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனாக ஹிட்லர் சித்தரிக்கப்பட, அமெரிக்க அல்லது ரஷ்யர்களின் கையில் சிக்கி, அவமானப்பட விரும்பாத ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

யூதர்களுக்கு மிகப் பெரிய ஆதரவு திரண்டது. மக்கள் அனைவரும் பரிவுடன் பார்த்தனர். உலகம் முழுக்க நாடற்று அநாதவராக நிற்பதினால் தானே இத்தகைய துயரம் - அதனால், அவர்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்க வேண்டும் என்று உரத்து எழுந்தன குரல்கள். அப்பாவி பாலஸ்தீனியர்களின் நாடு நிலமெல்லாம் பிடுங்கப்பட்டு, யூதர்களுக்கு நாடு உண்டாக்கப்பட்டது.

வல்லான் வகுத்த வாழ்க்கை என்ற மொழிக்கேற்ப, வெற்றியின் உச்சத்தில் மமதையில் நின்ற அமெரிக்கா, மத்தியக் கிழக்கில் தனக்கென ஏவல் செய்ய ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கோடு, பாலஸ்தீனியர்களைப் புறந்தள்ளி - ஒரு இனத்தை அடிமைப்படுத்தி, மற்றதோர் இனத்திற்கு விடுதலை பெற்ற நாட்டைக் கொடுத்து, இன்றைய மத்திய கிழக்குப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது.

இந்த உலகம் நாசம் அடையும் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தும், அமெரிக்கா அதைப் பொருட்படுத்தாமல், பாலஸ்தீனியர்களுக்கு துரோகமிழைத்தது.

அதற்கான நியாயம் தான் இந்த ஹோலோகாஸ்ட்.

யாருமே இந்த அநியாயத்தைக் கேள்வி கேட்கவில்லையா? கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு வரை ஹோலோகாஸ்ட் என்பதைப் பற்றி யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்ற கோட்பாடைத் தான் அனைவரும் கடைபிடித்தனர். கேள்வி கேட்பவர்கள் நாஜிக்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். இந்த படுகொலை என்பது விசாராணக்கு அப்பாற்பட்டது - இதுவரையிலும் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தவை மூன்று விஷயங்கள் தான் - உலகம் முழுவதிற்கும்.

அவை இறைவன், மதம், நபிமார்கள்.

இப்பொழுது அவற்றுடன் ஹோலோகாஸ்ட் - விசாரணைக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாக. கேள்வி கேட்கும் கொஞ்சநஞ்ச சரித்திர ஆய்வாளர்களும் தங்களை "மறுப்பாளர்கள்" என்று சொல்லிக் கொள்வதில்லை. மாறாக "மீள் பார்வையாளர்கள்" என்று தான் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏனென்றால் பல நாடுகளிலும் மறுப்பாளார்கள் என்று சொன்னால் தண்டனை உண்டு.

ஹோலோகாஸ்ட் நடக்கவில்லை என்பதில் இன்றும் பல குழுக்கள் உறுதியாக இருக்கின்றன - உலகம் முழுவதிலும்.

அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் சில வலது சாரி குழுக்கள் இவற்றை முழுமையாக நம்புகின்றன. யூத இனப் படுகொலை ஒரு பித்தலாட்டம்; வரலாற்றுப் புரட்டு என்று.

மத்திய கிழக்கில் சிரியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பல தனி நபர்களும், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் குழுக்களும் இந்த இனப்படுகொலை போலியானது என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர்.

2000 ஆவது ஆண்டில், ஹமாஸ் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் இந்த போலி படுகொலையைக் கண்டித்து பல விவாதங்களை முன் வைத்தது.

'விஷவாயு அறைகள் கிடையாது. சில அறைகள், பிணத்தை பதப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டன. Zyklon B, என்ற வாயுவை பயன்படுத்தினர். பிணங்களை அரிக்கும் கரையான்களை ஒழிப்பதற்காக வாயுக்களை பயன்படுத்தினர். அந்த அறைகளில் மூன்று அல்லது நான்கு பேருக்கு மேல் நிற்க முடியாது. அந்த அறையினுள் - எப்படி 60 லட்சம் மனிதர்களை அடைத்து, விஷவாயு செலுத்திக் கொல்ல முடியும்.?'

அந்த அறைகள் யூதர்களை கொல்வதற்காகப் பயன்படுத்தப் படவில்லை. நாஜிக்கள் எரியூட்டும் அடுப்புகளைப் பயன்படுத்தவில்லை. இந்த அடுப்புகள் எல்லாமே மக்கள் புழக்கம் உள்ள இடங்கள்,தொழிலாளர் முகாம்கள் போன்றவற்றில் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால், அவ்வாறான அடுப்புகளுக்குப் பதிலாக, பிணங்களை வாயு அறைகளில் பதப்படுத்தி புதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதற்காக வாயு அறைகளை உபயோகப்படுத்தினர். இதைத்தான் வாயு அறை என்று பெயரிட்டு, தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர் நேச நாட்டு படைகள்.

மேலும், 60 லட்சம் யூதர்கள்?

அந்த அளவிற்கு மக்கள் தொகை ஜெர்மனியில் இருந்தார்களா யுத்தத்தின் போது? ஹிட்லரின் அடக்கு முறைகளுக்குப் பயந்து இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற இடங்களுக்கு ஓடிப்போன மக்கள் தொகையையும் சேர்த்துக் கொண்டனர்.

இரண்டாம் உலகப் போர் இறுதியில் இந்த அழித்தொழித்தல் வேலைக்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட பல புகைப்படங்கள் - நேச நாடுகள் கூட்டாகத் தயாரித்தவை - யுத்தத்தில் நாஜிக்கள் மீது வெறுப்பு உண்டாவதற்கும், தங்கள் யுத்த முயற்சியில், மக்களைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருவதற்காக பரிதாபத்தைத் தோற்றுவிப்பதற்காகவும், இவர்கள் இந்தப் படத்தை உண்டாக்கினர்.

நாஜிக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக.

நாஜிக்களைப் பலவீனப்படுத்த.

யுத்தத்தில் நாஜிக்கள் மீது வெறுப்பு உண்டாக்குவதற்காகவும், தங்கள் யுத்த முயற்சியில், மக்களைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருவதற்காக பரிதாபத்தைத் தோற்றுவிப்பதற்காகவும், இவர்கள் இந்தப் படத்தை தயாரித்தனர்.
(The allied forces fabricated the pictures in their propaganda against the Nazis and to win the public sympathy for their continuing the war.)

அவற்றில் ஒரு புகைப்படம் நேச நாட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கியதில் இறந்து போன ஜெர்மானியர்களின் புகைப்படம். டிரெஸ்டன் என்ற நகரின் மீது வீசப்பட்ட குண்டில் நிகழ்ந்த மரணம் அது.

மேலும் இந்த புகைப்படங்களில் காணப்படும் பலரும் பசியால் வாடியும், காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களாகவும் தான் காணப்பட்டனரே தவிர, வாயுத் தாக்கத்தால் இறந்து விட்டவர்களாக அறிய முடிவதில்லை என்று'' மீள் பார்வையாளர்கள்'' கருதுகிறார்கள்.

யுத்த நோக்கம் முடிந்ததும், அவர்கள் செய்த போலி பிரச்சாரங்களை நியாயப் படுத்தவும், ஓட்டாமான் பேரரசை சிதைத்து உண்டாக்கப்பட்ட, அரபு நாடுகளை கண்காணிக்கவும் இவர்கள் உள்நோக்கத்துடன் இந்த ஹோலோகாஸ்ட் என்ற பித்தலாட்டத்தைத்ட் தொடர்ந்து அரங்கேறச் செய்தனர். யூத நாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற மெனக்கெடுதலினால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி பிரச்சாரம்.

அமெரிக்க, பிரிட்டிஷ், யூத சதிகளே இவை.

பலியாடாக யூதர்களையும், சாத்தானாக ஜெர்மனியையும் சித்தரிக்கும் முயற்சியில் நடத்தப்பட்ட நாடகம். மேலும், தான் கையகப்படுத்திய நாடுகளை அச்சுறுத்தி தன் மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக சோவியத் ரஷ்யாவும் இந்தப் போலி பிரச்சாரத்தில் பங்கு கொண்டது.

யூதப் படுகொலைகளை ஆதரித்து அலை அலையாக பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்ட பொழுது, அதை வரலாற்றியலாளர்களால், துணிவுடன் முனைந்து எதிர்க்க முடியவில்லை - பயத்தினாலும், வசதியான வாழ்க்கைகளைத் துறக்கும் சக்தியற்றதினாலும்.

ஆனால், இதே யூதர்கள் ரஷ்ய அரசுடன் இனைந்து கொன்று குவித்த அரசியல் எதிர்ப்பாளர்களையும், கிறித்துவர்களையும் கணக்கிலெடுத்தால், யூதப் படுகொலைகள் ஒன்றுமேயில்லை என்றாகிவிடும் என்கிறார்கள் வரலாற்றை மறு ஆய்வு செய்பவர்கள்.

இந்த யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் அரசு இயந்திரங்கள் மூலமாக நிறுவனமயமாக்கப்பட்டு குற்றங்கள் நடத்தப்படவில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளெல்லாம் தனிப்பட்ட நாஜி அதிகாரிகளால் தான் நடத்தப்பட்டது. நாஜி தலைமை இதில் சம்பந்தப்படவேயில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த படுகொலை மறுப்பாளர்களின் ஆரம்பகால நூலாசிரியர் பிரான்சிஸ் பார்க்கர் யாக்கி என்ற அமெரிக்கர் தான். 1962ல் அவர் எழுதிய இம்பீரியம் என்ற நூல் தான் முதல் பதிவாக வந்த மறுப்பு. அதற்கு முன் இருந்த மறுப்பாளர்கள் எல்லாமே தங்களைக் காத்துக் கொள்வதற்காக நாஜிக்கள் நடத்திய பிரச்சாரங்கள் மட்டுமே.

யாக்கியுடன் இணைந்து கொண்டவர் ஹேரி எல்மர் பார்னஸ். அவர் குறிப்பிடுவது - ஜெர்மனிக்கும், ஜப்பானியர்களுக்கும் எதிராக யுத்தத்தில் பங்கு பெற்ற தன் நிலையை நியாயப்படுத்த அமெரிக்கா கிளப்பிய போலி கோஷம் தான் - ஹோலோகாஸ்ட்.

1964ல் பிரெஞ்சு வரலாற்றியலாளர் ஆன, பால் ரெஸ்ஸினியர் - தி டிராமா ஆஃப் தெ யூரோப்பியன் ஜ்யூஸ் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவரே படுகொலையிலிருந்து தப்பித்தவர் தான். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

நவீன மீள்பார்வையாளர்கள் இவரது புத்தகத்தை ஒரு ஆதாரமாக கொள்கின்றனர். சிறப்பான ஆராய்ச்சி என்று சொல்கின்றனர். 1943 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, பின் போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் - அப்பொழுது தான் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் உச்சத்தில் இருந்தன.

இவ்வாறு சிறுக சிறுக ஆரம்பித்த ஹோலோகாஸ்ட் எதிர்ப்பாளர்களின் இயக்கம் 70களில் வலுக்க ஆரம்பித்தது. 1976ஆம் வருடத்தில் ஆர்தர் பஸ் என்பவர் எழுதிய தி ஹோக்ஸ் ஆஃப் தி ட்வண்டியத் செஞ்சுரி : தி கேஸ் அகய்ன்ஸ்ட் தி ப்ரிஸ்யும்ட் எக்ஸ்டெர்மினேஷன் ஆஃப் யூரோப்பியன் ஜ்யூரி மற்றும் 1977ஆம் ஆண்டு, டேவிட் இர்விங்க் எழுதிய ஹிட்லர்ஸ் வார் போன்ற நூல்களின் வரவு இந்த இயக்கத்தை வலுப்படுத்தியது.

1979 ஆம் ஆண்டு, வரலாற்று மறு ஆய்வு மையம் (Institute of Historical Review - IHR) தொடங்கப்பட்டது வில்லிஸ் கார்ட்டோ என்பவரால். இந்த மையத்தின் நோக்கமே ஹோலோகாஸ்ட் என்ற புரளியை வெளிப்படையாக எதிர்ப்பது. இந்த அமைப்பினர் தான் பர்னஸ் எழுதிய புத்தகத்தை மீண்டும் வெளிக் கொண்டு வந்ததனர்.

இந்த அமைப்பினர் கூறுவதாவது - மிகப் பெரிய தொகையில் யூதர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப் பட்டதில் சந்தேகமேயில்லை. இவர்களில் பலர் இயற்கையான மரணமோ அல்லது கொலையோ செய்யப்பட்டனர். மற்றும் பலர் யுத்தத்தில் இறந்தனர். ஆனால், ஹோலோகாஸ்ட் என்ற விஷவாயு அறைகளில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஒரு பித்தலாட்டம். இதை உலகில் உள்ள அனைத்து கிறித்துவர்களும், நேர்மையும், உண்மையும் கொண்ட தகவலறிந்த மனிதர்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் பல நாடுகளில் இந்த போலி பிரச்சாரத்தை எதிர்ப்பது குற்றமாகும். ஆஸ்திரியா, பெல்ஜியம்,செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், லித்துவேனியா, போலண்ட், ருமேனியா, ஸ்லோவாக்கியா, சுசிட்சர்லாண்ட் ஆகிய நாடுகளில் இந்த வரலாற்றுப் புரட்டைப் பேசினால் அபராதம் விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவர்.

வாழ்க ஜனநாயகம்.

ஆய்வாளர்கள் அளவில் இயங்கிக் கொண்டிருந்த இந்த மறுபார்வையாளர்களின் விமர்சனங்கள் எப்படி உங்களுக்கும், எனக்கும் அறிமுகம் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?

போலிகளை எதிர்த்து போர்க்குரல் எழுப்பிய மஹ்மூத் அஹ்மத் இனேஜாத் என்பவரால்.

ஈரானிய அதிபரால்.

நன்றி இனேஜாத்.

இல்லையென்றால் இந்த வரலாற்றுப் புரட்டை நாமும் நம்பிக் கொண்டிருப்போம் இன்றும், இனியும் வரும் காலத்திலும்.

10 comments:

Anonymous said...

தலைவர் அரிஸ்டாட்டில் வாழ்க!

Amar said...

யுதர்களுக்கு எதிரான இனவெறி என்பதை தவிர எனக்கு இந்த பதிவை பற்றி ஒன்றும் சொல்ல தொனவில்லை.

அய்யா,ஈரானை அழிவு நொக்கி அழைத்து போய் கொண்டு இருக்கிறார் அந்த நாட்டின் அதிபர்.

ஒரு நாட்டை பற்றி மிக இழிவாக பேசும் ஒரு நாட்டின் அதிபர் மிது இத்துனை பாசம்! அப்படி ஒரு வெறி யுதர் மிது.

நாகரிகம் மிகவும் நன்றாக உள்ளது.

நண்பன் said...

சன்னாசி, babble, சமுத்ரா - நன்றி.

சன்னாசி - அந்த வார்த்தைக்கான பொருளை நேரிடையாக சொல்லியிருக்கலாமே!!!

பேபிள் - வரலாற்றில் கரை கடந்த ஆர்வம் உண்டு. ஆனால், அதை எடுத்துப் படித்து தொழில் செய்ய முடியாது என்பதால் - வேறு படிப்பு படித்து விட்டு, இன்று வரலாற்றைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சமுத்ரா - உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் நன்றி இனோஜாத் என குறிப்பிட்டது ஒரு விவாதத்தை - கல்வியாளர்கள் மத்தியில் மட்டுமே புழங்கி வந்த ஒரு விவாதத்தை - எல்லோரும் அறியும் படி செய்து விட்டார். இல்லையென்றால் எல்லோரையும் போல நானும் ஜெர்மானியர்கள் அத்தனை கொடூரமானவர்கள் என்றே நினைத்துக் கொண்டிருப்பேன்.

மேலும் இந்தப் பதிவில் வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் என்ன சொன்னார்கள் என்பதைத் தான் முழுக்க முழுக்க எழுதி இருக்கிறேன் - அதை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள்.

இனேஜாத் சொன்ன மற்ற விஷயங்களை எல்லாம் மிக கவனமாகத் தவிர்த்து விட்டேன். ஏனென்றால் அவர் ஒரு அரசியல்வாதி. தன் மக்களை குஷிப்படுத்த ஏதாவது பேச வேண்டியதிருக்கும் தான். அதனால் தவிர்த்தேன்.

அவர் சொன்னார் - "Israel to be wiped off the map"

"Israel to be moved to Europe if they are so concerned "

"Israel to be moved to Alaska"

இதையெல்லாம் எழுத வேண்டிய அவசியமில்லை. இதை நீங்கள் பாலஸ்தீன - யூத பிரச்சினை என்று மட்டும் பார்க்காதீர்கள். இது உலகத்தின் வரலாறு. நாளை ஜெர்மானிய இளைஞர்கள் கேள்வி கேட்கலாம். இப்பொழுதே நியோ நாஜி குழுக்கள் அங்கே உண்டு.

நான் எழுதிய இந்தக் கட்டுரையின் நோக்கம் - ஒரு வரலாற்றுத் தகவல். நம் பள்ளிக் கூடங்களில் சொல்லித் தந்தது போல் அல்ல வரலாறு என்பதை இன்று எல்லோரும் உணர்ந்துவிட்டார்கள். உண்மைகள் தெரிய வர வேண்டுமென்றால் - கொஞ்சம் மெனக்கெட்டால் தான் முடியும் என்ற நிலைமையில் - இந்தப் பதிவு அவசியம்.

சிலருக்கு இந்தப் பதிவு கசக்கலாம். ஏனென்றால் அதிகாரப் போதையை பழக்கிக் கொண்டு விட்டவர்கள் - அதை கேள்வி கேட்கும் வர்க்கத்த்தை எப்பொழுதும் தூற்றத் தான் செய்கிறார்கள்.

இங்கே யூதர்கள் அதிகார போதையில் முயங்கிக் கிடக்கிறார்கள். இந்த யூத - பாலஸ்தீன பிரச்சினையை - அடக்குவோர் - ஒடுக்கப்பட்டோர் என்று தான் பார்க்க வேண்டும்.

உங்கள் பார்வை சொல்லும் - நீங்கள் எந்தப் பக்கம் நின்று பேசுவீர்கள் என்று.

இப்பொழுது மீண்டும் படித்து விட்டு சொல்லுங்கள் - எது நாகரீகம் என்று.

இந்த கட்டுரை 7 days என்ற துபாய் பத்திரிக்கை ஒன்றில் வெளியான கட்டுரையின் மொழி பெயர்ப்பு - என் நடையில்.

மற்றெந்த அரபு நாடுகளையும் விடவும் துபாயில் அமெரிக்க ஆங்கிலேய ஐரோப்பிய மக்கள் அதிகம். அவர்கள் கடிதங்கள் எழுதுகிறார்கள் - இந்த ஹோலோகாஸ்ட் நடந்ததா இல்லையா என்ற விவாதத்தை ஏன் குற்றமாக சில நாடுகள் அறிவிக்க வேண்டும் என கேட்கிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் - எது நாகரீகம் என்று.

நாகரீகம் என்பது நான் தான் என்ற நினைப்பல்ல.

முதலில் கற்றுக் கொள்ளுங்கள் நாகரீகம் எது என்பதை.

தாங்கள் இதுகாறும் அனுபவித்து வந்த அதிகாரங்களை இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் - யூதர்களுக்கு மட்டுமல்ல - நூல் தரித்த மனிதர்களிடத்திலும் இருக்கிறது.

அதன் வெளிப்பாடு தான் உங்கள் குமுறல்.

என்றாலும் நன்றி. முகம் காட்டியதற்கு.

அட்றா சக்கை said...

நண்பன் அவர்களே

நீங்கள் இவ்வளவு மெனக்கிட்டு சமூத்ரா என்பவருக்கு விளக்கம் எழுதத் தேவையில்லை. இவர் எவ்வளவு நாகரீகமாக(?) எழுதுவார் எனப் பலர் அறிவர். இந்நபர் அமெரிக்க சார்பு நிலை மட்டுமே கொண்டிருப்பவர். அமெரிக்கா அல்லது அதன் செல்லப் பிள்ளையான இஸ்ரேலை யாரேனும் குறை கூறினாலும் இவர் வீறு கொண்டு எதிர்ப்பார். ஒரே ஒரு முன்னேற்றம் என்ன முன்னரெல்லாம் ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக எழுதுவார் இப்பொழுது நல்ல தமிழில் எழுதுகிறார் அவ்வளவே..

Anonymous said...

நண்பன் அவர்களே! சமுத்ராவிற்கு பதிலளித்து உங்கள் நேரத்தை விரயமாக்காதீர்கள். சமுத்ராவைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். நீங்கள் எப்படி தான் எழுதினாலும் நீங்கள் ஏற்கெனவே உங்களை முஸ்லிம் என அறிமுகப் படுத்தி விட்டதனால் நீங்கள் சமுத்ராவின் பார்வையில் பயங்கரவாதி தான். வேண்டுமெனில் ஏதாவது அவிழ்த்துப் போட்டு கூத்து காட்டும் நிகழ்ச்சிகளை குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை(அதுவும் அதனை ஆதரித்து) எழுதி பாருங்கள். சமுத்ரா வாயைப் பிழந்து கொண்டு ஆகா ஓகோ என்று உங்களை பாராட்ட ஓடி வருவார். விட்டுத் தள்ளி விட்டு உங்கள் வேலையைப் பார்ப்பீர்களா!

Amar said...

//மற்றெந்த அரபு நாடுகளையும் விடவும் துபாயில் அமெரிக்க ஆங்கிலேய ஐரோப்பிய மக்கள் அதிகம். அவர்கள் கடிதங்கள் எழுதுகிறார்கள் - இந்த ஹோலோகாஸ்ட் நடந்ததா இல்லையா என்ற விவாதத்தை ஏன் குற்றமாக சில நாடுகள் அறிவிக்க வேண்டும் என கேட்கிறார்கள். //

நன்பரே,

Freedom of Expression எதிலும் இருக்க வேண்டிய ஒன்று என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அதனால் Holocaustஐ பற்றி விவாதங்கள் நடக்க வேண்டிய விசயங்கள் தான்.

அனால் அதை மறுப்பது,அதுவும் ஈரான் அதிபர் போன்றோர் மறுப்பது வெறும் மத வெறியினால் மட்டுமே!

நண்பன் said...

அற்புதம் போங்க!

அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் உள்ள உரிமை - ஈரானிய அதிபருக்குக் கிடையாது!!!

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இறங்கி வருவீர்கள், சரிதான்.

நண்பன் said...

அப்புறம் -

சமுத்ராங்கற பேர்ல பலரும் வந்து பதில் எழுதறீங்க...

தமிழே தெரியாத ஒருவர்...தட்டச்சுப் பிழைகளுடன் மட்டுமே எழுதத் தெரிந்த ஒருவர்...
ஆங்கிலத்தில் கருத்தாடும் ஒருவர்...

எப்படியோ...

மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன? என்று பாடி ஆட முடியாவிட்டாலும் -

நன்றிகள் பல....

சற்று தாமதமேயானாலும் வந்து நான் சொன்னதை ஒப்புக் கொள்வதற்கு...

Anonymous said...

இரானில் நடந்த இந்த விவாதத்தில் பல யூதர்களும்
கலந்துகொண்டார்கள் என்பதை எழுத மறந்து விட்டீர்கள்.

நண்பன் said...

ஆமாம்- சில யூத மத ரப்பிகள் ஈரானிய அதிபரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். யூத மத வேதப்படி, உலகின் இறை நபி ஒருவர் மீண்டும் தோன்றுவார் - அவர் வந்து அழைத்த பின்பே, யூதர்கள் ஒன்று கூட வேண்டும். அதற்கு முன்னரே யூதர்கள் ஒன்று கூடி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது தவறு என்றும், யூத மதத்திற்கு எதிரானதும் என்றும் கூறி இருக்கிறார்கள். இது ஒரு சிறு குழுவே. மொத்தமே ஒரு நூறு பேர் தான் இருக்கக் கூடும் - இந்த் அமைப்பில்.

சமீபத்தில், யூரோ நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கும் ஜெர்மனி, அனைத்து யூரோ நாடுகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தது - அது ஹோலோகாஸ்ட் மறுப்பை சட்ட ரீதியான குற்றமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தது. இத்தாலி நாட்டிலிருந்து அதற்கு பலத்த எதிர்ப்பு - 200க்கும் மேற்பட்ட வரலாற்றியலாளர்கள் அதை எதிர்த்து உள்ளனர். அங்கு வன்முறையைத் தூண்டும் விதத்தில் எழுதினாலோ, பேசினாலோ தண்டனை என்ற அளவோடு நிறுத்திக் கொண்டார்கள்.

ஆக, இது இன்னமும் விவாதத்தில் உள்ள ஒரு விவகாரம் தான். யூதர்களுக்கு கொடுமைகள் நிகழ்ந்தன என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், அது நேச நாடுகள் குறிப்பிட்ட வகையில் நடந்ததா என்ற கேள்வியைத் தான் பல வரலாற்று ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.

ஒரு மறுபரிசீலனைக்கு, மறுப்பதன் மூலம், என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற சிறுபிள்ளைத்தனமான பதில் தான் நினைவிற்கு வருகிறது.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்