"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, January 03, 2008

துபாய் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு.

துபாய் வலைப் பதிவர்களுக்கு ஒரு அன்பார்ந்த அழைப்பு.




நண்பர் இசாக் எழுதி இயக்கிய "ஒரு குடியின் பயணம்" என்ற குறும்பட வெளியீட்டு விழா சனவரி 4, 2008 அன்று நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது. துவக்கு இலக்கிய அமைப்பும் தாய்மண் வாசகர் வட்டமும் இணைந்து இவ்விழாவினை நடத்துகிறார்கள்.

இடம்: சிவ் ஸ்டார் பவன், கராமா.
நேரம்: மாலை 5:30
விழா அழைப்பிதழ் மேலே உள்ளது.

அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

வலைப்பதிவர்கள் ஒருவரையொருவர் சந்திக்க அற்புதமான தளமாகவும், தமிழர் அமைப்புகளைச் சார்ந்தவர்களை சந்திக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் தவறாமல் கலந்து கொள்ள வாருங்கள்.

அன்புடன்

நண்பன்

2 comments:

முபாரக் said...

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் தோழர்களே!

நண்பன் said...

முபாரக்,

நன்றி.

நீங்கள் வருவீர்களா?

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்